Search This Blog

Saturday 23 September 2017

சங்கீதம் அதிகாரம் 135 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் -----என்றும்,நம்முடைய ஆண்டவர் எல்லா ------ ------- என்றும் நான் அறிவேன்.
பெரியவர்.. தேவர்களுக்கும் மேலானவர். 135:5

2.யாருடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும் மனுஷனுடைய கைவேலையுமாய் இருக்கிறது?
அஞ்ஞானிகளுடையது.135:15

3. கர்த்தர் எங்கே வாசம் பண்ணுகிறார்?
   எருசலேமில் 135:21.

No comments:

Post a Comment