Search This Blog

Thursday 28 September 2017

சங்கீதம் அதிகாரம் 140 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் எந்த நாளில் எதை மூடினார்??
யுத்த நாளில், என் தலையை. சங்கீதம்140:7.
2. கர்த்தர் எதை விசாரிப்பார்?
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும். சங்கீதம்140:12.

No comments:

Post a Comment