Search This Blog

Saturday 2 September 2017

சங்கீதம் அதிகாரம் 114 - கேள்வி பதில்கள்

1) கன்மலையை......... கற்பாறையை ...... மாற்றுவது யார்?
தண்ணீர்த்தடமாகவும், நீருற்றாகவும்-114:8
2) 🌋🌋🦙🦙🏔⛰🐐🐐 வசனம் எது?
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
சங்கீதம் 114:4

No comments:

Post a Comment