Search This Blog

Thursday 7 September 2017

சங்கீதம் அதிகாரம் 119 - கேள்வி பதில்கள்

1. வாலிபன் தன்னுடைய வழியை சுத்தம்பண்ணுவது எப்படி?
வசனத்தின்படி தன்னை காத்துக்கொள்கிறதினாலே-119:9
2. அதிசயம் எங்கே உள்ளது?
வேதத்தில்-119:18
3. பரியாசம் பண்ணினார்கள் நானோ இதை விட்டு விலகவில்லை அது என்ன?
வேதம்-119:51
4. நலமானது எது?
வேதம்-119:72
5. தாவீது பாதிராத்திரியில் எழுந்திருந்தது ஏன்?
துதிப்பதற்காக-119:62
6. 👉✝📖👣🕯🛣🌠 வசனம் எது?
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.  சங்கீதம் 119:105
7.👁👁(தாவீதினுடைய) பூத்துப்போகின்றது ஏன்?
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. சங்கீதம் 119:123
8. தாவீது எத்தனை முறை கர்த்தரை  துதித்தார்?
  ஏழு முறை-(119:164)

No comments:

Post a Comment