1. வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு இடம் எது?
ஆசியாவிலே. அப்போஸ்தலர் 16:6.
2. வியாபாரத்தில் கெட்டிக்காரி
2. வியாபாரத்தில் கெட்டிக்காரி
விசுவாசம் நிறைந்த மனசுக்காரி
உள்ளம் திறந்த உத்தமக்காரி
ஊழியர் உபசரித்த சேவைக்காரி
அவள் யார்?
லீதியாள். அப்போஸ்தலர் 16:14-15
No comments:
Post a Comment