Search This Blog

Saturday 22 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்வது யார்?
12கோத்திரத்தார். அப் 26:7
2.  பவுலின் 👉👂எபிரேய பாஷையில் பேசின சத்தம் யாருடையது?
இயேசுவினுடையது. அப் 26:14,15
3. பவுலை பிதற்றுகிறாய் என்று பெஸ்து சொல்லும் போது பவுலின் மறுமொழி என்ன?
கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். அப்போஸ்தலர் 26:25

No comments:

Post a Comment