Search This Blog

Monday 3 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு மகிமையை காண்பித்தது எந்த  நாட்டில்?
 மெசொப்பொத்தாமியா. அப்போஸ்தலர் 7:2

2.  கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டார்கள். விற்றுப்போட்டார்கள். தேவனோ விடுவித்தார், அதிகாரியாக நின்றேன். நான் யார்?
யோசேப்பு. அப்போஸ்தலர் 7:9-10

 3.தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தது யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:20-25

4.மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்த எனக்கு முட்செடியில் தரிசனம் நான் யார்?
மோசே. அப்போஸ்தலர் 7:28-29
5. வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான் யார்?
 மோசே. அப்போஸ்தலர் 7:22.

No comments:

Post a Comment