1. பட்சபாதமில்லை யாரிடம்?
தேவனிடத்தில். ரோம 2:11
2. நீதிமான்களாக்கப்படுபவர்கள் யார்?
நியாயப்பிரமானத்தின்படி செய்பவர்கள். ரோம 2:29
3. யூதன் யார்?
உள்ளத்தில் யூதனானவன். ரோம 2:29
உள்ளத்தில் யூதனானவன். ரோம 2:29
4. எது விருத்த சேதனம்?
ஆவியின்படி இருதயத்தில் உண்டாவது. ரோம 2:29
No comments:
Post a Comment