1. கூடாரம்பண்ணுகிற தொழில் எவர்களுக்கு?
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா, பவுல். அப்போஸ்தலர் 18:2-4
2. வேதாகமங்களில் வல்லவன் யார்?
அப்பொல்லோ. அப்போஸ்தலர் 18:24
3. நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. யார் யாரிடமும் கூறுகிறார்?
கர்த்தர் பவுலிடம். அப்போஸ்தலர் 18:9-10
No comments:
Post a Comment