1. அந்நிய ஸ்திரீகளை கொண்டவர்களின் காரியத்தில், விசாரிப்புக்காரர்களாக வைக்கப்பட்டவர்கள் யார்?
யோனத்தான், யக்சியா (10:14,15)
2. ஜனங்கள் வெளியில் நிற்க முடியாதது எதினால்?
மாரிக்காலம் - அடைமழை (10:13,9)
3. திடனற்ற எஸ்றாவுக்கு, திடமான வார்த்தைகளை சொன்னது யார்?
செக்கனியா (10:1-5)
4. எஸ்றா 🍞❌,🚱 இருந்து, துக்கித்த இடம் எது?
யோகனானின் அறைக்குள் (10:6)
5. கர்த்தரை நோக்கி அழுது, ஜெபம் பண்ணினது யார்?
எஸ்றா (9:5, 10:1)
6. மறுஜாதி ஸ்திரீயை, விவாகம் பண்ணின பாடகன் யார்?
எலியாசிப் (10:24)
No comments:
Post a Comment