Search This Blog

Thursday 9 March 2017

நெகேமியா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. நெகேமியாவின் வார்த்தையை மீறுபவனின் நிலைமை என்ன?
      உதறிப்போட்டு, வெறுமையாய் போக வேண்டும் (5:13)
2. 12 வருடம் நேர்மையாய் பணி செய்தது யார்?
      நெகேமியா (5:14)
3. சகோதரரிடமிருந்து கடனாக வாங்கப்பட்டவை எவை?
      தானியம், பணம் (5:2,4,10)

No comments:

Post a Comment