1. கர்த்தருக்கு பிரியமானவனை, பாவம் செய்ய வழிவகுத்தவர்கள் யார்?
மறு ஜாதியான ஸ்திரீகள் (13:26)
2. பொல்லாப்பு செய்த ஆசாரியன் யார்?
எலியாசிப் (13:4-7)
3. மீன் வியாபாரிகள் யார்?
தீரியர் (13:16)
4. இஸ்ரவேலரை சபிக்க, கூலி பேசியது யாரிடம்?
பிலேயாம் (13:1)
5. ⛪ அறை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?
எலியா சீப்பால், தொபியாவுக்கு நெகே 13:7.
6.ஓய்வு நாளிலே எருசலேமில் இருக்கிற யூதர்களுக்கு பலவித பண்டங்களை விற்றவர்கள் யார்?
தீரியர். நெகே 13:16.
7.🌽🌽🐴🐴🍷🍇🥝🍛🍲🥧🤫.வசன இருப்பிடம் ?
நெகே 13:15
Tq it is very useful
ReplyDelete