Search This Blog

Friday 17 March 2017

நெகேமியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு பிரியமானவனை, பாவம் செய்ய வழிவகுத்தவர்கள் யார்?  
      மறு ஜாதியான ஸ்திரீகள்  (13:26) 
2. பொல்லாப்பு செய்த ஆசாரியன் யார்? 
      எலியாசிப் (13:4-7)
3. மீன் வியாபாரிகள் யார்? 
      தீரியர் (13:16)
4. இஸ்ரவேலரை சபிக்க, கூலி பேசியது யாரிடம்? 
      பிலேயாம் (13:1)
5. ⛪ அறை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?
 எலியா சீப்பால், தொபியாவுக்கு நெகே 13:7.
6.ஓய்வு நாளிலே எருசலேமில்  இருக்கிற யூதர்களுக்கு பலவித பண்டங்களை விற்றவர்கள் யார்?
தீரியர். நெகே 13:16.
7.🌽🌽🐴🐴🍷🍇🥝🍛🍲🥧🤫.வசன இருப்பிடம் ?
நெகே 13:15


1 comment: