1. நிதனீமியர் மேல் விசாரிப்புக்காரர்கள் யார்?
சீகா, கிஸ்பா (11:21)
2. ஜெபத்திலே, ஸ்தோத்திரப்பாட்டை தொடங்குபவன் யார்?
மத்தனியா (11:17)
3. 💉 - இவன் தந்தை யார்?
பானி (11:22)
4. எருசலேமிலிருந்த யூதா புத்திரரில், தலைவர்கள் யார்?
அத்தாயா, மாசெயா (11:3-5)
5. ஆலய விசாரணைக்கர்த்தன் யார்?
செராயா (11:11)
6. ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
6. ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களை நெகே 11:2.
No comments:
Post a Comment