1. எஸ்றா வெட்கத்தினால், ராஜாவிடம் எவர்களை கேட்கவில்லை?
சேவகர், குதிரைவீரர் (8:22)
2. இத்தோ என்னும் தலைவன் இருந்த இடம் எது?
2. இத்தோ என்னும் தலைவன் இருந்த இடம் எது?
கசிப்பியா (8:17)
3. எஸ்றாவும் அவனோடிருந்தவர்களும் தங்கியிருந்து, உபவாசித்த இடம் எது?
3. எஸ்றாவும் அவனோடிருந்தவர்களும் தங்கியிருந்து, உபவாசித்த இடம் எது?
அகாவா நதியண்டை (8:15,21)
No comments:
Post a Comment