Search This Blog

Wednesday 1 March 2017

எஸ்றா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. எஸ்றா வெட்கத்தினால், ராஜாவிடம் எவர்களை கேட்கவில்லை?
      சேவகர், குதிரைவீரர் (8:22)
2. இத்தோ என்னும் தலைவன் இருந்த இடம் எது?
      கசிப்பியா (8:17)
3. எஸ்றாவும் அவனோடிருந்தவர்களும் தங்கியிருந்து, உபவாசித்த இடம் எது?
    அகாவா நதியண்டை (8:15,21)

No comments:

Post a Comment