1. கர்த்தர் ஜனங்களுக்கு முன், பிரித்தது என்ன?
சமுத்திரம் (9:11)
2. இஸ்ரவேலர் செல்வ செழிப்பாய் வாழ்ந்தது எதினால்?
2. இஸ்ரவேலர் செல்வ செழிப்பாய் வாழ்ந்தது எதினால்?
கர்த்தரின் பெரிய தயையினால் (9:25)
3. ஜனங்கள் அறிவை உணர, கட்டளையிடப்பட்டது என்ன?
3. ஜனங்கள் அறிவை உணர, கட்டளையிடப்பட்டது என்ன?
நல் ஆவி (9:20)
No comments:
Post a Comment