1. பரிந்து பேசும்
பரிகாரி;நமக்காய்
பலியானவர்...
- யார்?
இயேசுகிறிஸ்து (1 யோ 2:1,2)
2. அபிஷேகம் பெற்று
அனைத்தையும்
அறிந்தோம்
அவராலே !
- யாராலே?
பரிசுத்தராலே (1 யோ 2:20)
No comments:
Post a Comment