1. நடந்தனர்
நடந்தனர்
நல்ல
நம் பிள்ளைகள்
நடந்தனர்..
நடந்த
நற்செய்தியை
நன்றாய் அறிந்ததும்
நல்ல மகிழ்ச்சியே....
- எதிலே?
சத்தியத்திலே (3 யோ 4)
2. செய் !
செய் !
செயலை நன்றாய் !
செய்...நன்மையாய்
செய்பவன் இவரால் உண்டானவன்...
- அவர் யார்?
தேவன் (3 யோ 11)
No comments:
Post a Comment