1. மிருகத்தின் சொரூபம் எப்படிப்பட்டதாக செய்யப்பட்டது?
அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும். வெளிப்படுத்தின விசேஷம் 13:15
2. 42 மாதம் யுத்தம் பண்ண எதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?
சமுத்திரத்தில் இருந்து தோன்றிய மிருகம். வெளி 13: 1 ,5
No comments:
Post a Comment