1. இருந்தவர்
இருக்கிறவர்
இனி வருகிறவர்
இவர்
இருக்கை சிங்காசனம்...
இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்..
இவ்வுலகின் அதிபதி..
- அவர் யார்?
இயேசுகிறிஸ்து ( வெளி 1:4,5)
2. இரைச்சல்..
இரைச்சல்..
இரைச்சல்..பெருவெள்ள
இரைச்சல்
- அது என்ன?
மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம் (வெளி 1:15)
No comments:
Post a Comment