1. பிதாவும்
பிதாவின்
பிரியமான மகனும் என்னுள்
பிணைந்துள்ளனர்..
- நான் யார்?
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் (2 யோ 9)
2. அநேக காரியம் உண்டு...
அதினாலும்,
அதினாலும்,
அவர்களுக்கு
அன்பாய் எழுத மனமில்லையே.....
அவர்களின் மகிழ்வுக்காக.....
- எதினெதினால்?
காகிதத்தினாலும், மையினாலும் (2 யோ 12)
No comments:
Post a Comment