Search This Blog

Friday 10 May 2019

2 யோவான் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1.    பிதாவும்
       பிதாவின் 
       பிரியமான மகனும் என்னுள்
       பிணைந்துள்ளனர்..
                       - நான் யார்?
            கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் (2 யோ 9)

2. அநேக காரியம் உண்டு...
    அதினாலும்,
    அதினாலும்,
    அவர்களுக்கு
    அன்பாய் எழுத மனமில்லையே.....
    அவர்களின் மகிழ்வுக்காக.....
                - எதினெதினால்?

                   காகிதத்தினாலும், மையினாலும் (2 யோ 12)

No comments:

Post a Comment