Search This Blog

Monday 6 May 2019

1 யோவான் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. பாவம்
    பாவம் இதை மீறுகிறதே
    பாவம்....
                     -எதை?
            நியாயப்பிரமாணத்தை (1 யோ 3:4)
   
2. அவர் கட்டளைகளை
    அன்பாய் கைக்கொண்டால்
    அவரில் நிலைப்போம்...
    அவரில் நிலைத்ததை
    அதினாலே
    அறிவோம்....
                       - எதினாலே?
            அவர்{இயேசுகிறிஸ்து}தந்தருளின ஆவியினாலே (1 யோ 3:24)

No comments:

Post a Comment