1. கர்த்தரை காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தேட வேண்டும் (28:9)
2. கட்டட மாதிரி எழுதப்பட்டது யாரால்?
2. கட்டட மாதிரி எழுதப்பட்டது யாரால்?
கர்த்தருடைய கரத்தினால் (28:19)
3. கால் ஊன்றி நின்றது யார்?
3. கால் ஊன்றி நின்றது யார்?
தாவீது, (28:2)
4. தாவீதின் தேவன் யார்?
4. தாவீதின் தேவன் யார்?
தேவனாகிய கர்த்தர் (28:20)
5. கர்த்தர் அரசாள தெரிந்து கொண்ட தாவீதின் குமாரன் யார்?
5. கர்த்தர் அரசாள தெரிந்து கொண்ட தாவீதின் குமாரன் யார்?
சாலொமோன் (28:5)
No comments:
Post a Comment