Search This Blog

Friday 13 January 2017

I நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
      தேட வேண்டும் (28:9)
2. கட்டட மாதிரி எழுதப்பட்டது யாரால்?
      கர்த்தருடைய கரத்தினால் (28:19)
3. கால் ஊன்றி நின்றது யார்?
      தாவீது, (28:2)
4. தாவீதின் தேவன் யார்?
      தேவனாகிய கர்த்தர் (28:20)
5. கர்த்தர் அரசாள தெரிந்து கொண்ட தாவீதின் குமாரன் யார்?
      சாலொமோன் (28:5)

No comments:

Post a Comment