1. உதவுவதிலோ நல்மனம், போன இடங்களிலோ மாட்டிக்கொள்வோம் - நாங்கள் யார்?
சீரியர் (18:5,19:18,19)
2. தாவீதிடம் அனுப்பப்பட்ட இளவரசன் எத்தேசத்தான்?
2. தாவீதிடம் அனுப்பப்பட்ட இளவரசன் எத்தேசத்தான்?
ஆமாத் (18:9,10)
3. கூனி யாருடைய பட்டணம்?
ஆதாரேசர் (18:8)
4. தாவீதின் மந்திரி, சம்பிரதி யார்? யார்?
யோசபாத், சவிஷா (18:15,16)
No comments:
Post a Comment