1. கொள்ளை நோயால் இறந்தவர்கள் எத்தனை பேர்?
எழுபதினாயிரம் (21:14)
2. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
2. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
அறுநூறு சேக்கல் நிறைபொன் (21:25)
3. தாவீது எங்கு போக, கட்டளை பெற்றான்?
3. தாவீது எங்கு போக, கட்டளை பெற்றான்?
எபூசியனாகிய ஒர்னானின் களம் (21:18)
4. யோவாபால் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
4. யோவாபால் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
லேவி, பென்யமீன் (21:6)
No comments:
Post a Comment