Search This Blog

Friday 6 January 2017

I நாளாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. கொள்ளை நோயால் இறந்தவர்கள் எத்தனை பேர்?
     எழுபதினாயிரம் (21:14)
2. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
     அறுநூறு சேக்கல் நிறைபொன் (21:25)
3. தாவீது எங்கு போக, கட்டளை பெற்றான்?
      எபூசியனாகிய ஒர்னானின் களம் (21:18)
4. யோவாபால் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
      லேவி, பென்யமீன் (21:6)

No comments:

Post a Comment