1. தேவன் தங்கள் சேனாபதி என்றது யார்?
அபியா (13:12)
2. அடி வாங்கி மரித்தது யார்?
2. அடி வாங்கி மரித்தது யார்?
யெரொபெயாம் ( 13:20)
3. அபியா ஏறின மலை எது?
3. அபியா ஏறின மலை எது?
செமராயீம் (13:4)
4. ஆர்ப்பரித்து, வெற்றி பெற்றவர்கள் யார்?
4. ஆர்ப்பரித்து, வெற்றி பெற்றவர்கள் யார்?
யூதா மனுஷர் (13:15)
No comments:
Post a Comment