1. இசைக் கலைஞரான ஆசாரியர்கள் எத்தனை பேர்?
நூற்றிருபது (5:12)
2. தேவனுடைய பெட்டி கொண்டு வந்த மாதம் எது?
2. தேவனுடைய பெட்டி கொண்டு வந்த மாதம் எது?
ஏழாம் (5:2-5)
3. ஆசாரியர், ஆலயத்தில் நிற்கக்கூடாதது எதினால்? பிரவேசிக்க முடியாதது எதினால்?
3. ஆசாரியர், ஆலயத்தில் நிற்கக்கூடாதது எதினால்? பிரவேசிக்க முடியாதது எதினால்?
மேகத்தினால், கர்த்தருடைய மகிமையினால் (5:14, 7:2)
4. தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன?
4. தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன?
இரண்டு கற்பலகைகள் (5:10)
No comments:
Post a Comment