Search This Blog

Monday 23 January 2017

II நாளாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. அரமனையிலிருந்து மாளிகைக்கு குடியேறியது யார்?
      பார்வோனின் குமாரத்தி (8:11)
2. வனாந்தரத்தில், சாலொமோன் கட்டியது என்ன?
      தத்மோர் (8:4)
3. ராஜ கட்டளைகளுக்கு, கீழ்ப்படிந்து நடந்தவர்கள் யார்?
      ஆசாரியர், லேவியர் (8:15)

No comments:

Post a Comment