Search This Blog

Tuesday 31 January 2017

II நாளாகமம் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. ஆசாவால் சிறையில் வைக்கப்பட்டது யார்?
      அனானி (16:7-10)
2. வியாதி வந்து மரித்தது யார்?
      ஆசா  (16:12,13)
3. பரிசுகளை வாங்கிக் கொண்டு, இஸ்ரவேல் ராஜாவை வழிமாறிப் போக செய்தது யார்?
      பென்னாதாத் (16:1-5)

No comments:

Post a Comment