1. ஆசாவால் சிறையில் வைக்கப்பட்டது யார்?
அனானி (16:7-10)
2. வியாதி வந்து மரித்தது யார்?
2. வியாதி வந்து மரித்தது யார்?
ஆசா (16:12,13)
3. பரிசுகளை வாங்கிக் கொண்டு, இஸ்ரவேல் ராஜாவை வழிமாறிப் போக செய்தது யார்?
3. பரிசுகளை வாங்கிக் கொண்டு, இஸ்ரவேல் ராஜாவை வழிமாறிப் போக செய்தது யார்?
பென்னாதாத் (16:1-5)
No comments:
Post a Comment