1. ஆபிரகாம் பலிபீடம் கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
3 முறை (12:7,8, 13:18)
2.ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது *என்ன?*
2.ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது *என்ன?*
75 (12:4)
3. தன் மனைவியின் அழகினால், தனக்கு ஆபத்து என பயந்தவன் *யார்?*
3. தன் மனைவியின் அழகினால், தனக்கு ஆபத்து என பயந்தவன் *யார்?*
ஆபிராம் (12:11-13)
No comments:
Post a Comment