1. பலிக்கான🤺 விறகுகளை சுமந்த பலியாடு *யார்?*
ஈசாக்கு (22:6)
2. நாகோரின் பேத்தி👩 *யார்?*
ரெபேக்காள் (22:22)
3. குமாரனை பலியிட🤺 சென்றடைந்த இடத்தின் பிரயாண நாட்கள் *எத்தனை?*
3 நாள் (22:4)
4. மகனுக்கு பதில் கடா🐏 பலி - அவ்விடத்துக்கு போடப்பட்ட பெயர் *என்ன?*
யேகோவாயீரே (22:12-14)
No comments:
Post a Comment