1. நான் தேவனா✝? - *யார் யாரிடம்?*
யாக்கோபு ராகேலிடம் (30:2)
2. அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?*
லேயாள் (29:31-35,30:17-21)
3. கால்வாய்களில் போடப்பட்ட மரக்கொப்புகள் *எவை?*
புன்னை, வாதுமை, அர்மோன் (30:37-41)
4. கனி இச்சையினால், தன் புருஷனை விட்டுக்கொடுத்தது *யார்?*
ராகேல் (30:14,15)
5. அக்காவின் மேல் பொறாமை கொண்ட தங்கை *யார்?*
ராகேல் (30:1)
No comments:
Post a Comment