1. சுகமளிக்கும் அற்புதம் சொல்லப்பட்டுள்ளது *எவ்வசனத்தில்?*
ஆதியாகமம்:20:18
2. முதன் முதலில் "தீர்க்கத்தரிசி🙋♂" என்ற பட்டம் பெற்றவர் *யார்?*
2. முதன் முதலில் "தீர்க்கத்தரிசி🙋♂" என்ற பட்டம் பெற்றவர் *யார்?*
ஆபிரகாம் (20:7)
3. ஒருவன் பொய் சொல்ல, வேறொருவனுக்கு எச்சரிப்பு⚠ - *அவர்கள் யார்?*
3. ஒருவன் பொய் சொல்ல, வேறொருவனுக்கு எச்சரிப்பு⚠ - *அவர்கள் யார்?*
ஆபிரகாம், அபிமெலேக்கு (20:2-7)
4. பொய்யினால், சாராளுக்கு கிடைத்த தண்டனை⛓ *எது?*
4. பொய்யினால், சாராளுக்கு கிடைத்த தண்டனை⛓ *எது?*
ராஜாவால், தன் கணவனை சகோதரன் என்று சொல்லக்கேட்டு அவமானப்பட்டு, *கடிந்துகொள்ளப்பட்டாள்* (20:16)
No comments:
Post a Comment