1. சண்டை வந்த இடத்தில், பேரிடப்பட்ட துரவுகள் *எவை?*
ஏசேக்கு, சித்னா (26:20,21)
2. நீதிமொழிகள் :16:7 - ன் படி ஆசீர்வாதத்தை சுதந்தரித்தவன் *யார்?*
ஈசாக்கு (26:27-31)
3. மனைவியின் அழகினிமித்தம், பொய் சொன்ன கணவர் *யார்?*
ஈசாக்கு (26:7)
4. தன்னை பகைத்தவர்களுக்கு, விருந்து கொடுத்தது *யார்?*
ஈசாக்கு (26:27-30)
5. ஈசாக்கின் மூத்த மருமகள்கள் *யார்?*
யூதீத், பஸ்மாத் (26:34)
6. ஈசாக்கின் மேல் பொறாமை கொண்டவர்கள் *யார்?*
பெலிஸ்தர் (26:14)
7. ஈசாக்கு பலிபீடம்⛩ கட்டின இடம் *எது?*
பெயெர்செபா (26:23-25)
No comments:
Post a Comment