1. i) தண்ணீர் கொடுத்துப், பொற்பரிசுகள்🎁 பெற்றது *யார்?*
ரெபெக்காள் (24:15 -22)
2. ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான்👲 *யார்?*
2. ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான்👲 *யார்?*
ஆபிரகாம் (24:34,35)
3. சொந்த ஊருக்கு தன் மகனை🧑 அனுப்ப, பிரியமில்லாதிருந்த தந்தை *யார்?*
3. சொந்த ஊருக்கு தன் மகனை🧑 அனுப்ப, பிரியமில்லாதிருந்த தந்தை *யார்?*
ஆபிரகாம் (24:6-8)
4. பெண்👩🦰 கேட்க வந்தவனுக்கு, விருந்து கொடுத்தது *யார் வீட்டில்?*
4. பெண்👩🦰 கேட்க வந்தவனுக்கு, விருந்து கொடுத்தது *யார் வீட்டில்?*
லாபான் or பெத்துவேல் or ரெபெக்காள் (24:31-33)
5. i) "இந்தக் காரியம் கர்த்தரால்✝ வந்தது" - சொன்னவர்கள் *யார்?*
5. i) "இந்தக் காரியம் கர்த்தரால்✝ வந்தது" - சொன்னவர்கள் *யார்?*
லாபான், பெத்துவேல் (24:50)
No comments:
Post a Comment