1. முகம் வேறுபட்டது *யாருக்கு?*
லாபான் (31:2)
2. யாக்கோபை பட்சித்தவைகள் *எவை?*
2. யாக்கோபை பட்சித்தவைகள் *எவை?*
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் (31:40)
3. கற்குவியலின் பெயர்கள் *என்ன?*
3. கற்குவியலின் பெயர்கள் *என்ன?*
ஜெகர்சகதூதா, கலயெத் (31:47)
4. ஓடிப்போனவனை கண்டுபிடித்த இடம் *எது?*
4. ஓடிப்போனவனை கண்டுபிடித்த இடம் *எது?*
கீலேயாத் மலை (31:21-23)
5. திருடினேன், ஞானமாய் நடந்து பிராணனை தப்புவித்தேன் - *நான் யார்?*
5. திருடினேன், ஞானமாய் நடந்து பிராணனை தப்புவித்தேன் - *நான் யார்?*
ராகேல் (31:32-35)
6. தகப்பனால் விற்கப்பட்டதாக சொன்ன மகள்கள் *யார்?*
6. தகப்பனால் விற்கப்பட்டதாக சொன்ன மகள்கள் *யார்?*
ராகேல், லேயாள் (31:14,15)
7. 2⃣0⃣🧾👈🏡;1⃣4⃣🧾👈2⃣👱♀👩, 6⃣🧾👈🐐🐏🙇;1⃣0⃣ *N* 💵🔄 - *வசனம் எது?*
7. 2⃣0⃣🧾👈🏡;1⃣4⃣🧾👈2⃣👱♀👩, 6⃣🧾👈🐐🐏🙇;1⃣0⃣ *N* 💵🔄 - *வசனம் எது?*
ஆதியாகமம்:31:41
No comments:
Post a Comment