1. சகோதரர் இருவர் ஒருமித்து குடியிருக்க முடியாத காரணங்கள் *என்ன?*
பூமி தாங்கக்கூடாதிருந்தது, ஆஸ்தி மிகுதி, வாக்குவாதம் (13:6-8)
2.ஆபிரகாம் பலிபீடம்⛩ கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
2.ஆபிரகாம் பலிபீடம்⛩ கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
3 முறை (12:7,8, 13:18)
3.🤓🦌 - என்று சொல்லப்பட்டது *யார்?*
3.🤓🦌 - என்று சொல்லப்பட்டது *யார்?*
ஆபிராம் (13:2)
4. கண்ணின் இச்சையில் மயங்கி, பொல்லாதவர்களின் பட்டணத்தில் போய் மாட்டிக்கொண்டவன் *யார்?*
4. கண்ணின் இச்சையில் மயங்கி, பொல்லாதவர்களின் பட்டணத்தில் போய் மாட்டிக்கொண்டவன் *யார்?*
லோத்து (13:10-13)
No comments:
Post a Comment