1. யோசுவாவின் வாக்கிற்கு ------- எவனும் கொலை செய்யப்பட வேண்டும்.
முரட்டாட்டம் பண்ணுகிற (1:18)
2. உயிருள்ளவரை, எவரும் என்னை எதிர்ப்பதில்லை - நான் யார்?
2. உயிருள்ளவரை, எவரும் என்னை எதிர்ப்பதில்லை - நான் யார்?
யோசுவா (1:5)
3. யோசுவா அதிபதிகளிடம், ஆயத்தம் பண்ண சொன்னது என்ன?
போஜனபதார்த்தங்கள் (1:11)
4. பெரிய நதி எது?
4. பெரிய நதி எது?
ஐப்பிராத்து. யோசுவா 1:4.
5. கர்த்தருடைய தாசன் யார்?
மோசே. யோசுவா 1:13.
No comments:
Post a Comment