1. தந்திரமாய், இஸ்ரவேலருக்குள் புகுந்த அந்நியர் யார்?
கிபியோனின் குடிகள் (9:3-15)
2. வஞ்சகத்தினால், பணியாள் வேலையே எங்களுக்கு கிடைத்தது - நாங்கள் யார்?
2. வஞ்சகத்தினால், பணியாள் வேலையே எங்களுக்கு கிடைத்தது - நாங்கள் யார்?
கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் குடிகள் (9:17-23)
3. தந்திரமான யோசனைபண்ணி பழைய பாதரட்சைகளையும் பழைய வஸ்திரங்களை உடுத்தி யோசுவாவிடம் உடன்படிக்கைபண்ண கேட்டவர்கள் யார் ?
3. தந்திரமான யோசனைபண்ணி பழைய பாதரட்சைகளையும் பழைய வஸ்திரங்களை உடுத்தி யோசுவாவிடம் உடன்படிக்கைபண்ண கேட்டவர்கள் யார் ?
கிபியோனின் குடிகள் (யோசுவா9:-3-5)
4. கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் சம்பந்தம் கலந்து வஞ்சிக்கப்பட்டவர்கள் யார் ?
இஸ்ரவேலர் (யோசுவா9:- 14, 22)
No comments:
Post a Comment