1. மோசேயை அடக்கம் பண்ணியது யார்?
கர்த்தர் (34:5,6)
2. வயசானாலும் என் கண்தெளிவும், பெலனும் குறையவே இல்லை - நான் யார்?
மோசே (34:7)
3. கண்ணால் கண்டதை, அநுபவிக்க கொடுத்து வைக்கவில்லை - யாருக்கு?
மோசேக்கு (34:4)
4. பேரீச்சமரங்களின் பட்டணம் எது?
4. பேரீச்சமரங்களின் பட்டணம் எது?
ஊர். உபாகமம் 34:3
5. மோசே மரிக்கிறபோது எத்தனை வயதாயிருந்தார்?
120. உபாகமம் 34:7.
No comments:
Post a Comment