1. வம்சமில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை விவாகம் பண்ணி, அவளால் பிறந்த முதல் குழந்தைக்கு இடவேண்டிய பெயர் என்ன?
மரித்த சகோதரன் பெயர் (25:5,6)
2. பிள்ளையில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை, விவாகம் பண்ணாதவனின் வீட்டிற்கு என்ன பெயர்?
2. பிள்ளையில்லாமல் மரித்த தன் சகோதரன் மனைவியை, விவாகம் பண்ணாதவனின் வீட்டிற்கு என்ன பெயர்?
பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு (25:5-10)
3. வாழ்நாட்கள் நீடிக்க, இஸ்ரவேலரிடம் இருக்க வேண்டியவை எவை?
3. வாழ்நாட்கள் நீடிக்க, இஸ்ரவேலரிடம் இருக்க வேண்டியவை எவை?
குறையற்ற சுமுத்திரையான நிறைகல், குறையற்ற சுமுத்திரையான படி (25:15)
4. இஸ்ரவேலரில் பலனில்லாதவர்களை வெட்டியது யார்?
அமலேக்கு (25:17,18)
5. குற்றம் செய்தவனை அடிக்க வேண்டிய அதிகபட்ச அடிகள் எத்தனை?
நாற்பது (25:2,3)
No comments:
Post a Comment