Search This Blog

Thursday 7 July 2016

உபாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. நியாயப்பிரமாணம் வாசிக்க வேண்டியது எப்போது?
      ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில் (31:10,11)
2. கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
      மேகஸ்தம்பம் (31:15)
3. கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
     சீகோன், ஓகு (31:4)
4. இந்த நாள் வேதப் பகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
      மோசே (31:22)

No comments:

Post a Comment