1. கானானியரிடத்தில் எவைகள் இருப்பதாக தெரியப்படுத்தப்பட்டது?
இருப்புரதங்கள் (17:16)
2. காட்டுப்பகுதியை சுதந்தரமாக பெற்றவர்கள் யார்?
2. காட்டுப்பகுதியை சுதந்தரமாக பெற்றவர்கள் யார்?
யோசேப்பின் புத்திரர் - மனாசே, எப்பிராயீம் (17:17,18)
3. யோசேப்பின் முதல் குமாரன் யார்?
மனாசே (17:1)
4. எப்பேரின் தாத்தா யார்?
மாகீர் (17:3).
5. யாருடைய வம்சத்தில் குமாரர்கள் இல்லை? எத்தனை குமாரத்திகள் உண்டு?
5. யாருடைய வம்சத்தில் குமாரர்கள் இல்லை? எத்தனை குமாரத்திகள் உண்டு?
செலொப்பியா, ஜந்து குமாரத்திகள் (யோசுவா17:-3)
6. தப்புவாவின் நிலம் யாருக்கு கிடைத்தது ? தப்புவாவோ யாருடைய வசமாயிற்று?
மனாசேக்கு, எப்பிராயீம் (யோசுவா17:-8)
7.நீங்கள் ஜனம் பெருத்தவர்கள், மலைதேசமும் உங்களுடையதாகும் காடானபகுதியை வெட்டி திருத்துங்கள் என யார் யாரை நோக்கி கூறினார்?
யோசுவா, எப்பிராயீமியரையும், மனாசேயரையும்
யோசுவா 17:-17,18
No comments:
Post a Comment