1. கர்த்தர் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலருக்கு *-------* ❤, *-------* 👀 கொடுப்பார்.
தத்தளிக்கிற, சோர்ந்துபோகிற (28:64,65)
2. இஸ்ரவேலர் கீழ்ப்படியாவிட்டால், நல்ல பொக்கிஷசாலை எப்படியிருக்கும்?
2. இஸ்ரவேலர் கீழ்ப்படியாவிட்டால், நல்ல பொக்கிஷசாலை எப்படியிருக்கும்?
வெண்கலம் (28:12,23)
3. பட்சிப்பவையாக சொல்லப்பட்டவை எவை?
3. பட்சிப்பவையாக சொல்லப்பட்டவை எவை?
வெட்டுக்கிளி, விட்டில் (28:38,42)
4. இஸ்ரவேலருக்கு என்ன பேரிடப்பட்டதாக மற்ற ஜனங்கள் காண்பார்கள்?
4. இஸ்ரவேலருக்கு என்ன பேரிடப்பட்டதாக மற்ற ஜனங்கள் காண்பார்கள்?
கர்த்தருடைய நாமம் (28:10)
No comments:
Post a Comment