Search This Blog

Saturday 9 July 2016

உபாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. வெளியில் போகையில், சந்தோஷமாயிருக்க சொல்லப்பட்டது யாருக்கு?
       செபுலோன் (33:18)
2. மோசேயின் இறுதி வார்த்தைகளில், பெயர் சொல்லாத கோத்திரம் எது?
      சிமியோன் (33:1-25)
3. 🖋👍🏻🐠 - இவன் யாருக்கு பிரியமுள்ளவன்?
      கர்த்தருக்கு (33:12)
4. யோசேப்பின் அலங்காரம் எதைப் போலிருக்கும்?
        தலையீற்றுக் காளையின் அலங்காரம் (33:13-17)
5. கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளி எங்கிருந்து அவர்களுக்கு (இஸ்ரவேல் புத்திரர்) உதயமானார்?
சீனாய், சேயீர். உபாகமம் 33:2
6. யார் புத்திரபாக்கியமுடையவன்?
   ஆசேர். உபாகமம் 33:24.

No comments:

Post a Comment