1. போட்டியில் வென்று, தலைவன் பட்டம் பெற்றேன் - நான் யார்?
யோவாப் (11:6)
2. ஒரே ஆயுதத்தால், ஒரே எண்ணிக்கையிலான நபர்களை முறியடித்தோம் - நாங்கள் யார்?
2. ஒரே ஆயுதத்தால், ஒரே எண்ணிக்கையிலான நபர்களை முறியடித்தோம் - நாங்கள் யார்?
யாஷோபியாம், அபிசாய் (11:11,20)
3. ஆசையாய் கேட்டேன், மனமில்லாமல் ஊற்றினேன் - யார்? எதை?
3. ஆசையாய் கேட்டேன், மனமில்லாமல் ஊற்றினேன் - யார்? எதை?
தாவீது, தண்ணீர் (11:16-18)
4. தடியோடு சென்றேன், ஈட்டியோடு திரும்பினேன் - நான் யார்?
4. தடியோடு சென்றேன், ஈட்டியோடு திரும்பினேன் - நான் யார்?
பெனாயா (11:22-24)
No comments:
Post a Comment