1. குருடாக்கப்பட்ட ராஜா யார்?
சிதேக்கியா (25:7)
2. சிறைப்பட்டு போன இடத்தில், வசந்த வாழ்க்கை - நான் யார்?
யோயாக்கீன் (25:27-30)
3. ⛪ - எரித்தது யார்?
நேபுசராதான் (25:8,9)
4. விவசாயிகளாக விடப்பட்டவர்கள் யார்?
தேசத்தில் ஏழையான சிலர் (25:12)
No comments:
Post a Comment