1. மந்தைகளை பிடிக்க போய், மாட்டிக்கொண்டவர்களின் தந்தை யார்?
எப்பிராயீம் (7:21,22)
2. ஈரின் மகள், யாருடைய மருமகள்?
2. ஈரின் மகள், யாருடைய மருமகள்?
மனாசே (7:12-17)
3. குடும்பத்தில் தீங்கு உண்டானபோது, பிறந்ததால் என் பெயர் --------
3. குடும்பத்தில் தீங்கு உண்டானபோது, பிறந்ததால் என் பெயர் --------
பெரீயா (7:23)
4. கூனியின் பாட்டி யார்?
4. கூனியின் பாட்டி யார்?
பில்காள் (7:13)
No comments:
Post a Comment