1. 🏹 - எய்தது யார்?
யோவாஸ்/யெகூ (13:14-17, 9:24)
2. மரணித்த நான் உயிர்பெற்றேன் - எதினால்?
2. மரணித்த நான் உயிர்பெற்றேன் - எதினால்?
என் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டதினால் (13:21)
3. நான் எத்தனை முறை அடித்தேனோ, அத்தனை முறை என் பகைஞனை முறியடித்தேன் - நான் யார்?
3. நான் எத்தனை முறை அடித்தேனோ, அத்தனை முறை என் பகைஞனை முறியடித்தேன் - நான் யார்?
யோவாஸ் (13:18,19,25)
No comments:
Post a Comment