1. பெண் தீர்க்கத்தரிசியின் கணவர் யார்?
சல்லூம் (22:14)
2. தேசத்தின் தீங்கை காணமாட்டேன் என்ற வாக்கு பெற்றேன் - நான் யார்?
2. தேசத்தின் தீங்கை காணமாட்டேன் என்ற வாக்கு பெற்றேன் - நான் யார்?
யோசியா (22:20)
3. ராஜாவால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது யார்?
3. ராஜாவால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது யார்?
சாப்பான் (22:3)
4. ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
இல்க்கியா (22:8, 23:24)
Muthal rajavin natkalil eathai thedavilai ?
ReplyDelete