1. கர்த்தர் எருசலேம் மேலே எவைகளை பிடிப்பார்?
சமாரியாவின் மட்டநூல், ஆகாப் வீட்டின் தூக்குநூல் (21:13)
2. தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் யார்?
2. தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் யார்?
மனாசே, ஆமோன் (21:18,26)
3. 🗾🌟🌝☀ - இவைகளை தொழுது வணங்கியது யார்?
3. 🗾🌟🌝☀ - இவைகளை தொழுது வணங்கியது யார்?
மனாசே (21:1-3)
4. ஜனங்கள் தீமை செய்யும்படி, ஏவியது யார்?
4. ஜனங்கள் தீமை செய்யும்படி, ஏவியது யார்?
மனாசே (21:9)
No comments:
Post a Comment